Monday, March 31, 2008

அஜித்க்கு எயிட்ஸா?????????


பில்லாவில் அஜித்


எயிட்ஸ் நோயினால் பாதிக்கபட்ட அஜித்



தமிழ் திரையுலகத் தலை என எல்லோராலும் செல்லமாக அழைக்கப்படும் அஜித்குமார் சில தினங்களாகவே நோய்வாய்பட்டிருந்தார். நோயின் தாக்கம் அதிகமாக காணப்பட்டதால் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார். அதனை தொடர்ந்து கிடைத்த மருத்துவ அறிக்கையில் அவருக்கு எயிட்ஸ் என்ற செய்தி எல்லா தமிழ்திரையுலக ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஆனால் இது எவ்வாறு தொற்றியது போன்ற தகவல்களை அஜித்தோ அல்லது மருத்துவமனை வட்டாரங்களோ வெளியிடமறுத்து விட்டன. மனைவி சாலினி கண்ணீர் தோய்ந்த முகத்துடன் இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

பிற்குறிப்பு:- அனைவருக்கும் முட்டாள் தின வாழ்த்துக்கள் ((ஸ்பெசலாக கனடா வருகை தந்திருக்கும் சயந்தன் அண்ணாவுக்கு))

கொசுறு:- பிள்ளையார் சஷ்டி வாழ்த்து சொன்ன போது அக்கா ஒராள் எனக்கு முட்டாள் தின வாழ்த்து சொல்ல ஆசைபடுதாக சொன்னவா ஆனால் எனக்கு அவா சொல்லவில்லை இன்று எனக்கு நித்திரையும் வராது போல கிடக்கு

Thursday, March 27, 2008

இப்படியா ஒருத்தனைப் போட்டு அடிக்கிறது????



துஷாரா பெரீஸ் மாத்தையா இவ்வளவு நாளும் பேப்பரிலையும் கற்பனையிலும் தான் தமிழனின் அடி பார்த்திருப்பா.

அப்பு! எப்படி அனுபவம்.

Monday, March 24, 2008

யாரிவளோ??????????????????????


<
இது யாரென்று கண்டு பிடிங்க பார்ப்பம்

தமிழ் பித்தன் மனமெல்லாம் இவள் மயம்

Saturday, March 22, 2008

பெண்களே இப்படித்தான் ஆண்களை கவிழ்கிறனீரா????


Comedy - Watch more amazing videos here

தயவு செய்து இதை காமடியாக மட்டும் பார்க்கவும்

Monday, March 17, 2008

அக்கா ரவுசரை உருவிட்டாளே!

ஆகா! அவனா நீ!

Friday, March 14, 2008

செல்லா அண்ணை உங்களிட்டையும் அது இல்லையா???

//வேற என்ன சொல்ல!?... என்னிடம் களிம்புகள் கைவசமில்லை என்பதைத்தவிர!////

உங்கள தானே முழுமையா நம்பினம் இப்படி கழுத்தறுதிட்டியளே

Thursday, March 13, 2008

அவளுக்கும் தமிழ்((....)) என்று பெயர்...

கான பிரபா நன்னாதான் பாட்டுப் போட்டாரு திடிரென கொழுவி அண்ணை பாட்டுப் போட்டாரு பின் அக்காவும் போட்டாரு நான் மட்டும் ஏன் போடலை???
அப்ப போட்டுட வேண்டியதுதான்.
பஞ்சவர்ண கிளி திரைப்படத்தில் இடம்பெற்ற வரிகள் கேட்கும் போதே
புல்லரிக்கிறது


ஜோரா கை தட்டுங்கோ! நான் எழுதிய கவிதையை அக்கா திருத்தித் தந்துட்டா???

பிழை கண்டுபிடித்து பட்டம் வாங்கும் நக்கீரர் பரம்பரை அக்காவே! இந்த செல்லத்தம்பியின் கவிதையில் சொற்பிழை பொருட்பிழை நடைப்பிழை என ஏதும் இருப்பின் அவற்றை திருத்தி தந்தால் வருகிற நோவல் பரிசுக்கான இலக்கிய விருதுக்கு அனுப்ப வசதியாக இருக்கும்

எனது மனதில் பட்டவரிகள்

வந்தாள்
துண்டு விரித்தாள்
சரித்தாள் எனை
தொட்டாள் அங்கம்

வியர்த்தது மேனி
விட்டது நாணம்
தொட்டது சொர்க்கம்
கேட்டது சத்தம்
கலைந்தது கனவு
நனைந்தது படுக்கை

ஆனாலும் அக்கா திருத்தினால் இப்படித்தான் இப்படித்தான் இருக்கும் என்று ஒரு ஊகம்
((மாற்றப்பட்ட வரிகள் bold செய்யப்பட்டிருக்கின்றன))))

வந்தாள்
துண்டு
விரித்தாள்
சரித்தாள்
எனை தொட்டாள்
அங்கம்


விறைத்தது
.........

விட்டது
நாணம்
கிழிந்தது
...........
கேட்டது
சத்தம்
கலைந்தது
கனவு
நனைந்தது
......

Monday, March 10, 2008

உண்மையைச் சொல்லு இங்கதான கொப்பி பண்ணிணாய்??

நாங்கள் தான் copy paste இல் வல்லவர்கள் என்று பார்த்தால் இவர்கள் எங்களை வென்றுவிடுவார்கள் போல கிடக்கு!

வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு!

சிறிகாந்தேவா அண்ணா


இந்தப்பாட்டை



இங்கேதான் கொப்பி பண்ணியல் உண்மையை சொல்லுங்க!

Saturday, March 8, 2008

புதுப்பெடியனை வெளியில வரவிடடி

இதென்ன கொடுமை சரவணா??

Monday, March 3, 2008

வலைப்பதிவுலகில் 3 ம் ஆண்டு முடிந்து 4 ம் ஆண்டில்

இது வரை எனது அரட்டல்களையும் ஆத்திரங்களையும் கோமாளித்தனங்களையும் ரசித்தும் கண்டித்தும் வந்த எனது வலைப்பதிவு வாசகர்களுக்கு பல கோடி நன்றிகள். எனது வலையுலகம் சார்ந்த ஒரு காலப் போக்கின் அட்டவணை
1999- முதலில் கம்பியூட்டரை யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற கண்காட்சியில் கண்ணுற்றேன்

2001- கம்பியூட்ரை முதல்தடவையாக எனது கரங்கள் தழுவுகின்றன இடம் வல்லை சிதம்பர கல்லூரியில்

2004-ஜனவரி - முதல் தடவையாக இணையத்தை பாவித்தேன் ((அப்ப எல்லாம் இணையம் பற்றி ஒன்றுமே தெரியாது சில பலான மற்றும் சஞ்சிகை செய்தி தளங்களை தவிர))

2004-ஓகஸ்ட்- முதல் தடவையாக யாகூவில் மின்னஞ்சல் கணக்கு திறந்தேன்

2004-டிசம்பர்-வெப்தமிழன் ஊடாக தமிழ் வலைப்பூ தொகுப்பை கண்டேன்.

2005-பெப்ரவரி- நானும் நீண்ட கால போராட்டத்தில் தமிழ் யுனிகோட்டில் அமைந்த
வலைப்பூவை அமைத்தேன்

2005-மார்ச்-தமிழ் மணத்தில் இணைந்து கொள்கிறேன்

2005- ஏப்ரல்- எனது முதல் இணைய நண்பனாக வசந்தன் அவுஸ்ரேலியாவிலிருந்து அறிமுகமாகிறார்

அதனை தொடர்ந்து சயந்தனும் அறிமுகமாகிறார்

2005-ஓகஸ்ட்- வசந்தன் தந்த தகவலின் அடிப்படையில் நெல்லியடியில் குழைக்காட்டான் அல்லது விஜயன் என்பவரை சந்திப்பதன் மூலம் யாழ்பானத்தில் அது முதல் வலைபதிவர் சந்திப்பாகிறது

விஜயன் தந்த தகவலின் படி ஈழநாதனை அடையாளம் கண்டு ((எனது வீட்டுக்கு அருகில் இருப்பவர்)) அவரை சந்திக் நினைக்கையில் அவர் மீண்டும் வெளிநாடு திரும்பிவிட்டார்.

2006 - ஈழநாதனை சிங்கையில் சந்தித்தது.

2006 செப்ரம்பர் - 2007- மார்ச் வரை எழுத முடியவில்லை அந்த இடை வெளிக்குள் எனது வலைப்பதிவு கவலையீனத்தால் அழிவுற்றது.

2007- மார்ச் - மீண்டும் எழுத தொடங்கியது.

இன்று கானா பிரபா இஸ்மாயில் வடுவூர் குமார் மயூரேசன் என பெரிய பட்டாளமே இணைய நண்பர்களாக இருந்தும் ஒருவருடனும் அலவளாவ நேரம் இல்லை

2007 ஓகஸ்ட்- தமிழ் it நீயுஸ் எழுத ஆரம்பித்தது.

2007-செப்ரம்பர் - தமிழச்சியுடன் நடந்த மோதலில் தமிழ்மணத்திலிருந்து தமிழ்பித்தன் நீக்கப்படுகிறது.

2007- ஓக்டோபர்- என் உலகம் ஆரம்பம்

இது வரை முன்நூறுக்கும் அதிகமாக எழுதி முடித்தாச்சு

முதலில் யாழ்பாணத்திலிருந்து எழுதியமை



இம் முறை என் ஏதாவது செய்யலாம் என்று எண்ணியதில் ஒலிப்பேழை மனதில் உதித்திருக்கிறது பார்ப்பம். என்னடா ஒவ்வொன்றையும் தொடங்கி அப்படி விட்டு விட்டு போறியே என்று நினைக்கிறது தெரிகிறது. என்ன எப்போது செய்யனும் என்று எனக்கு தோன்றுகிறதோ அது அப்போது கட்டாயம் செய்வன் இது எனது இயல்பு இது வலைப்பூவிலும் காணலாம்.

உண்மையில் யாழ்பாணத்தில் இருந்து எழுதும் போது சீரியசாக எழுதுவதுண்டு மொக்கை போடுவர்களை கண்டால் கோபம் வரும். இப்போ இயந்திரமாகி விட்ட வாழ்கையில் கிடைகிற சிறிது நேரத்தில் யாருடனாது செல்லமாக சில நெருடலும் வருடலும் அது உங்களை பாதித்தால் இந்நாளில் மன்னிப்பு கோருகிறேன். தொடந்தும் எனது வருடல்கள் தொடரும் நீங்கள் என்னை விரட்டி அடித்தாலும் கூட..........

இவற்றை எல்லாம் தந்த தமிழ் மணத்துக்கு சிரம்தாழ்த்தி நன்றி செலுத்துகிறேன்

நன்றி!

எப்படி இருந்தியள் இப்படி ஆயிட்டியளே...((பொங்களூரிலிருந்து நேரடி றிப்போட்)))

தமிழச்சி அக்கா சில நாட்களாகவே பெண் விடுதலை என்ற பெயரில் தமிழ்மணத்தையும் சூடாக்கி எங்களையும் சூடாக்கிட்டுவாறார். வருகிற 8 ம் தேதி மகளீர் தினம் அதை முன்னிட்டு NBC யில் சென்ற செய்தியை பிடித்து உங்களுக்கா...


இந்த சுதந்திரம் போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா,,,,

Sunday, March 2, 2008

ரொம்பத்தான் ஆடுறா.....