Saturday, November 1, 2008

இவை ஏன் குப்பறப் படுக்கினம்???

ஒருவர்:- இவை ஏன் குப்பறப் படுக்கினம்.

மற்றவர்: ஒரு வேளை இவையள் சிறிலங்காவுக்கு மச்சுக்கு போறதுக்காண்டி பயிற்சி எடுக்கினமோ?? ஏனென்றால் இப்ப எங்கட தம்பிகளுந்த பிளேனுகள் அறம்புறமாக கொழும்புல வெளுக்குதல்லோ?? அதனால ஏதும் இல்லாத பொல்லாதது எல்லாம் சொல்லி வெருட்டியிருப்பாங்கள். அங்க பிளேன கண்டாலே பலருக்கு வியர்கிறதா அறிஞ்சன்.

முதலாமவர்: மகிந்தவே குண்டைப் போட்டுட்டு புலி போட்டுட்டுது என்றால். உலகம் நம்பிடுமல்லோ??

மற்றவர்;-அவங்கள் எப்ப எங்க அடிப்பாங்கள் எண்டு யாருக்கும் தெரியாது! ஆனால் அடிக்க வேண்டிய நேரத்தில கரக்ரா குறிதவறாமல் அடிப்பாங்கள். அதுதான் அவங்கட 30 வருட வரலாறு. அது உலகுக்கும் தெரியும்.
எங்கேயோ கப்பல் அடிச்சிட்டாங்களாம் நில்வாறன் செய்தி கேட்டுக் கொண்டு..........................

0 comments: