Friday, October 24, 2008

விடியலை நோக்கி,,,,,,

எம் தமிழக உறவுகளுக்கு!
கொட்டும் மழையிலும்
கோடி கோடியாய்
எம்மை நோக்கி உங்கள்
அன்புக் கூட்டமே

தமிழக முதல்வருக்கு!

தமிழக முதல்வரே
தமிழுலகின் மூத்தவரே
தயையுடன் எமை வாரி அணைத்தவரே

தள்ளாத வயதிலும்
கொட்டும் மழையிலும்
உடன் பிறப்புகள் உயிர்காக்க
வீதி வந்தவரே!

மற்றேரர்க்கு!
அணல் தெறிக்கும் உங்கள் பேச்சு
எமக்கு புதுரத்தம் பாச்சுகிறது
சிறை என்று தெரிந்தும் சீறிப்பாயும்
சிறுத்தைகளே

தங்களின் அன்புக்கும் எனது வணக்கங்கள்

-ஒரு தேசம் பிரிந்த அகதி!

தனியே ஈழத்து பதிவுகளுக்காக மட்டும் தொடர்வேன்,,,,,,,,,,

0 comments: