Monday, November 12, 2007

வலைப்பூவின் தசாவதாரி!

விளங்கினால் விளங்குங்கள் விளங்காட்டி கம்முண்டு கிடவுங்கோ!

அடுப்பில் கடைசியாக காச்சிய சொதியை
திருடிக் குடித்த பூனையை வைத்து ஷங்கரின் சிவாஐி றேஞ்சில்
ஓர் படம் எடுக்க நினைத்து அதை படாது படுத்த அது வீட்டை விட்டு
தப்பி ஓடும் வழியிலே கண்ட குழவியுடன் ஓரு கொழுவல் ஒன்றை கொழுவியதால் ஏற்பட்ட காயத்தை ஆற்ற தன் ஆசாமி நண்பனிடம்
கொண்டோடி போய் காட்டியது.

யாரெண்டு கண்டு பிடிச்சிட்டியளோ!

அப்புடியெல்லாம் பார்க்கப்படாது! வேணாம் அழுதுடுவன்

0 comments: