Monday, January 14, 2008

அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

தை
எதை - நீ
எமக்காக - விதை-ப்பாய்
இந்நாளில்
சி-தை மீதான வாழ்க்கைக்கு தீர்வா?

கந்தக புகை மறந்து
மாசற்ற மாநிலம் கண்டு
மழுங்கி புகைகள் தெளிந்து
சிங்கள பேய்கள் ஓய்ந்து
தமிழர் தம் கரங்கள் ஓங்கி!
தாயகம் மணம் தரணி எங்கும் வீசிடவே
பொங்கிடுவாய் தமிழ் தை-மகளே

அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்

0 comments: